சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-09-17 17:51 GMT
உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட உளுந்தூர் காலனி பகுதியில் உள்ள சிமெண்டு சாலை பலத்த சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலை பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்