வாகன ஒட்டிகள் சிரமம்

Update: 2023-09-13 15:30 GMT

ஈரோடு நாடார்மேடு புதுக்கள்ளிவலசுவில் உள்ள ரோடு தரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், அருகே உள்ள பள்ளிக்கூட மாணவ-மாணவிகளும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். ரோட்டை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்