கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2023-09-13 12:10 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்தில் காதரப்பா தெருவில் சாலை அமைப்பதற்காக சாலையில் ஜல்லிகற்கள் கொட்டி நிரப்பப்பட்டன. இந்த நிலையில் ஒரு மாதம் ஆகியும் பணி ஆரம்பிக்கப்படாமல் அப்படியே போடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்