அபாயகரமான பள்ளம்

Update: 2023-09-10 18:14 GMT
கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் நுழைவு வாயிலில் உள்ள சாலை பலத்த சேதமடைந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு செல்லும் பயணிகள் அதில் தடுக்கி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் அந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்