சேறும், சகதியுமான சாலை

Update: 2023-09-06 18:29 GMT
திருக்கோவிலூர்-சங்கராபுரம் சாலையிலிருந்து ஓடியந்தல் கிராமத்திற்கு பிரிவு சாலை உள்ளது. இந்த வழியில் சாலைவசதி இ்ல்லாததால், மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சேற்றில் வழுக்கி, கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி அப்பகுதியில் புதிதாக தார்சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்