சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-09-06 18:27 GMT
உளுந்தூர்பேட்டையில் இருந்து கிள்ளனூர் மற்றும் நாச்சியார்பேட்டைக்கு செல்லும் சாலை பலத்த சேதமடைந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தினசரி அல்லல்பட்டு வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடைபெறுகிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்