நூலகத்திற்கு பாதை வசதி வேண்டும்

Update: 2023-09-06 16:32 GMT
கடமலைக்குகுண்டு கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோவில் தெரு அருகே நூலகம் அமைந்துள்ளது. இந்த நூலகத்திற்கான பாதையை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே நூலகத்திற்கு செல்ல பொதுமக்கள் தனியார் தோட்டத்தின் வழியாக அமைந்துள்ள மற்றொரு பாதையை பயன்படுத்தி வருகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி நூலகத்திற்கு பாதை வசதி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்