வேகத்தடை அமைக்க கோரிக்கை

Update: 2023-09-06 14:55 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில் கும்பகோணம் சாலையில் மட்டும் வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. மற்ற மூன்று சாலைகளில் வேகத்தடைகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த சாலைகள் வழியாக வரும் வாகனங்கள் அதிவேகமாக வரும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்