சாலையை ஆக்கிரமித்த செடிகள்

Update: 2023-09-03 16:25 GMT

புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சின்னபேட், திருபுவனை பாளையம் வழியாக கடலூக்கு சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையின் இருபுறமும் மரம், செடி கொடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. மேலும் சாலையோரத்தில் குப்பைகளையும் கொட்டி வைத்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்