இருளில் மூழ்கிய சாலை

Update: 2023-08-30 13:47 GMT
புவனகிரி ஒன்றியம் கீழ்வளையாமாதேவி அம்மன் குப்பம் ஊராட்சியில் விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் தெருமின்விளக்கு இல்லாததால் சாலை இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் இரவில் அப்பகுதியில் விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருவதோடு, திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயமும் உள்ளது. எனவே அப்பகுதியில் தெருமின்விளக்கு அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்