குண்டும் குழியுமான சாலை

Update: 2023-08-30 13:27 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பொழிச்சலூர் சிக்னல் ஆபிஸ் ரோட்டில் இருந்து சென்னை சாய்பாபா கோவிலுக்கு செல்லும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் இந்த சாலை மழை பெய்ததால் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகங்களில் செல்வதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைப்பு செய்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்