வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2023-08-23 18:11 GMT
புவனகிரி அருகே பின்னலூர் ஊராட்சியில் சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. இப்பணியின் போது முக்கிய பகுதிகளில் இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலை சீரமைக்கும் பணியின் போது அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்