ரோட்டில் பள்ளம்

Update: 2023-08-23 17:22 GMT

ஈரோடு கருங்கல்பாளையம் கே.என்.கே.ரோட்டில் பள்ளம் ஏற்பட்டு்ள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தட்டு்த்தடுமாறி சென்று வருகிறார்கள். பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருவதால் விபத்துகள் நடந்து வருகின்றன. உடனே ரோட்டில் ஏற்பட்டு்ள்ள பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்