சாலை அமைக்கப்படுமா?

Update: 2023-08-16 18:27 GMT
உளுந்தூர்பேட்டை அருகே நம்பிக்குளம் கிராமம் மேட்டு தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மண்சரிவு ஏற்பட்டு சாலை காணாமல் போனது. இருப்பினும் தற்போது வரை அப்பகுதியில் புதிய சாலை வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் புதியதாக சாலை அமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்