நடவடிக்கை தேவை

Update: 2023-08-13 16:31 GMT

மதுரை அவனியாபுரம் பராசக்தி நகர் பகுதியில் போதிய சாலை வசதி இல்லாததால் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

சாலை பழுது