தெருநாய்கள் தொல்லை

Update: 2023-08-09 16:44 GMT
மதுரை மாவட்டம் எழுமலை நகரப்பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நடைபாதையினர் மற்றும் வாகன ஓட்டிகளை நாய்கள் விரட்டுவதுடன், கடித்து காயப்படுத்தும் நிலையும் அவ்வப்போது ஏற்படுகிறது. எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

மேலும் செய்திகள்