புதுச்சேரி சின்னவீராம்பட்டினம் முத்து மாரியம்மன் கோவில் அருகே கழிவுநீர் வாய்க்கால் சிமெண்டு சிலாப் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை சீரமைக்க அதிகாரிகள் முன் வருவார்களா?
புதுச்சேரி சின்னவீராம்பட்டினம் முத்து மாரியம்மன் கோவில் அருகே கழிவுநீர் வாய்க்கால் சிமெண்டு சிலாப் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை சீரமைக்க அதிகாரிகள் முன் வருவார்களா?