சாலையை அகலப்படுத்த கோரிக்கை

Update: 2023-07-30 12:05 GMT
திருச்சி நெநம்பர்-1 டொல்கேட் பகுதியில் சமயபுரம் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பகுதி சாலையில் வாய்க்கால் ஒன்று உள்ளது. இந்த வாய்க்காலால் அந்த சாலை குறுகலாக உள்ளது. இந்த அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த சாலையை அகலப்படுத்தி, அந்த பகுதியில் 2 தரைப்பாலம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்