போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

Update: 2023-07-26 18:14 GMT
போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை
  • whatsapp icon
கடலூர் மாவட்டம் வானமாதேவி ஊராட்சியில் திருமாணிக்குழி-பெத்தாங்குப்பம் வரை உள்ள சாலை பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். அடிக்கடி அப்பகுதியில் விபத்துகளும் நடைபெறுகிறது. எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்