ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2023-07-26 18:12 GMT
செஞ்சி பகுதியில் உள்ள சாலையை தனிநபர்கள் கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நொிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்