சேதமடைந்த தடுப்புச்சுவர்

Update: 2023-07-23 14:34 GMT

சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாசில் இருந்து கந்தம்பட்டி பைபாஸ் செல்லும் வழியில் பாலத்தின் இருபுறம் உள்ள தடுப்பு சுவரில் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. இந்த வழியே இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் சென்று வருவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த தடுப்பு சுவரை சீரமைத்து ஒளி பிரதிபலிப்பான் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்