ஆமை வேகத்தில் சாலைப் பணி

Update: 2023-07-19 12:42 GMT

காஞ்சீபுரம், மாடம்பாக்கம் வள்ளலார் நகரில் உள்ள முதன்மைச் சாலையை புதிதாக போடுவற்கு பழைய சாலை தோண்டப்பட்டது. ஆனல் ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இதுரை சாலை பணி ஆரம்பிக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் வாகனங்களில் செல்வதற்கு மிகுந்த சிரமத்தில் உள்ளனர். எனவே உரிய அதிகாரிகள் உடனடியாக சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்