சாலை வேண்டும்

Update: 2023-07-12 13:35 GMT

காஞ்சீபுரம், பொன்மார் செல்லியம்மன் நகரில் அமைக்கப்பட்ட மண் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழை காலங்களில் இந்த சாலையை யாரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. தார்சாலை அமைத்துத்தர பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இங்கு அதிகாமான குடியிருப்புகள் இருப்பதால் புதிதாக தார் சாலை அமைத்துத்தர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்