போக்குவரத்து இடையூறு

Update: 2023-07-12 08:10 GMT

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் இரவிபுதூர்கடை-புலிப்பனம் இடையே நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து சில கடைகள் இயங்கி வருகின்றன. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்