சாலை நடுவில் பள்ளம்

Update: 2023-07-02 16:22 GMT
பழனி ரண காளியம்மன் கோவில் அருகே நால்ரோடு சந்திப்பு பகுதியில் சாலையில் பெரும் பள்ளம் காணப்படுகிறது. இதனால் தாராபுரம், உடுமலை நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். சாலையில் காணப்படும் பள்ளத்தை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே விபத்து ஏற்படும் முன்பு சாலையில் காணப்படும் பள்ளத்தை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்