புதர்மண்டி கிடக்கும் பாதை

Update: 2023-06-28 17:46 GMT

கம்பம் ஏலரசு பகுதியில் உள்ள நெல்களத்தில் இருந்து வீரப்பநாயக்கன் குளக்கரை வரை உள்ள பாதையின் இருபுறமும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டிய நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே செடி-கொடிகளை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்