சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-06-28 08:50 GMT

அருமனை பேரூராட்சிகுட்பட்ட மார்க்கெட் செல்லும் கோணத்துவிளை-கும்பகோடு சாலை கடந்த 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள், அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் என அனைத்து மக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்