விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் சில இடங்களில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் வாகனஓட்டிகள் பயணிக்க முடியாத நிலை ஏற்படுவதுடன் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.