சாலை வசதி வேண்டும்

Update: 2023-06-14 15:14 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிங்கம்மாள்புரம் தெருவில் முறையான சாலை வசதி இல்லை. ஆதலால் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்