தடுப்புச்சுவர் சேதம்

Update: 2023-06-11 16:54 GMT


கோபால்பட்டியில் திண்டுக்கல்-நத்தம் சாலையின் மையப்பகுதியில் விபத்தில் சேதமடைந்த தடுப்புச்சுவர் சீரமைக்கப்படாமல் உள்ளது. மேலும் அதன் முன்பு இரவில் ஒளிரும் தடுப்புகள் வைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் மீண்டும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் சேதமடைந்த தடுப்புச்சுவரை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்