நடவடிக்கை தேவை

Update: 2023-06-11 15:47 GMT

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அரசு மேல்நிலைப்பள்ளி முன்புறம் சாலையை ஆக்கிரமித்து கடைகள் உள்ளதால் பள்ளி மாணவர்கள் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்