பாலப்பணி முடிக்கப்படுமா?

Update: 2023-06-11 06:55 GMT


சித்திரங்கோடு காயகரை பகுதியில் பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால், அந்த பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாலப்பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- நாஞ்சில் கிருஷ்ணன், சித்திரங்கோடு.

மேலும் செய்திகள்