கிடப்பில் போடப்பட்ட தரைப்பால பணி

Update: 2023-06-07 16:28 GMT

கம்பத்தில் வட்டார கல்வி மையம், தொடக்கப்பள்ளி, ரேஷன்கடை அமைந்துள்ள பகுதியில் தரைப்பாலம் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் பாலம் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே தரைப்பாலம் கட்டும் பணியை விரைந்து கட்டி முடிக்க வேண்டும்.


மேலும் செய்திகள்