சாலையோர குழியால் ஏற்படும் விபத்துகள்
பல்லடம் மாணிக்காபுரம் ரோட்டில், அரசு மருத்துவமனை பின்புற வாயிலின் முன்பு ரோட்டோரத்தில் குடிநீர் குழாய் பராமரிப்புக்காக தோண்டப்பட்ட குழியை மூடாமல் விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் செல்லும் வாகனங்கள், அடிக்கடி அந்த குழியில் இறங்கி விபத்துக்குள்ளாகி வருகின்றது. எனவே குழியை மூடி விபத்துகள் ஏற்பட வண்ணம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
---------------
பரமேஸ்வரன்,மாணிக்காபுரம்
78657 547934