குண்டும், குழியுமான சாலை

Update: 2023-05-31 17:19 GMT

கம்பத்தில் இருந்து நாராயணத்தேவன்பட்டிக்கு செல்லும் சாலையில் குளப்பகுதி அருகே சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. மேலும் பாதசாரிகளும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்