போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-05-31 15:08 GMT

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 10-வது வார்டில் உள்ள வில்லரசம்பட்டி 4 ரோடு முதல் திண்டல் வரையிலான சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. ஆனால் ரோட்டில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களை அகற்றி நகர்த்தி வைக்கவில்லை. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. விபத்துகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்பு மின்கம்பங்களை அகற்றி நகர்த்தி வைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்