வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும்

Update: 2023-05-28 16:10 GMT
செஞ்சி பகுதி சாலையில் உள்ள பெரும்பாலான வேகத்தடைகளில் வெள்ளை நிற வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் வேகத்தடையில் மோதி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே செஞ்சி பகுதியில் உள்ள அனைத்து வேகத்தடைகளிலும் வெள்ளை நிற வா்ணம் பூச வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்