விருதுநகர் மாவட்டம் சோரம்பட்டி கிராமத்தில் இருந்து வடமலாபுரம் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்தது குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.