சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2023-05-24 16:54 GMT
செஞ்சி தாலுகா வேட்டவலம் விழுப்புரம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் சாலை சுருங்கி போய் விட்டதால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்