அறிவிப்பு பலகை அவசியம்

Update: 2023-05-24 11:00 GMT

தாரமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து சங்ககிரி செல்லும் நெடுஞ்சாலை ரோட்டில் தபால் நிலையத்திற்கு அடுத்துள்ள கந்தசாமி கோவில் அருகில் இரண்டு கட் ரோடு பிரிகிறது. அதாவது அம்பேத்கர் நகர் செல்லும் ரோடும் மற்றும் காட்டுமேல் வண்ணார தெரு செல்லும் வழியும் ஆகும். இந்த இடத்தில் பலமுறை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தில் ரோடு பிரிவு அறிவிப்பு பலகை அவசியம் அமைக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்