நடவடிக்கை தேவை

Update: 2023-05-17 15:42 GMT

விருதுநகர் மாவட்டம் பனையடிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கண்டியாபுரம் கிராமத்தில் இருந்து அன்பின் நகரத்திற்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்