பொதுமக்கள் சிரமம்

Update: 2023-05-17 15:41 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள படந்தால் கிராமம் தென்றல் நகர் தெற்கு பகுதியில் உள்ள மயானத்திற்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்