விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் சில இடங்களில் உள்ள சாலை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க சிரமப்படுவதுடன் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.