கட்டிட பொருட்களால் உயிர் பலி

Update: 2023-05-10 12:06 GMT

கட்டிட பொருட்களால் உயிர் பலி

திருப்பூர் கொங்கு மெயின்ரோடு திருநீலகண்டபுரம் அருகே கட்டிடக்கழிவுகள், மணல், எம்.சாண்ட், மணல் ரோட்டை மறைத்து இருந்ததால் இருசக்கர வாகனத்தில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது சாலையோரம் கொட்டி வைத்திருந்த மணல் சறுக்கியதால் நிலை தடுமாறி ரோட்டில் விழுந்துவிட்டார். அவர் பின்னால் வந்த மாநகராட்சி குடி நீர் லாரி அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். ஒரு மாதமாக பொதுமக்கள் கட்டிட கழிவுகளை ரோட்டில் கொட்ட வேண்டாம் என்று கூறியும் கட்டிட உரிமையாளர்கள் கேட்கவில்லை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ரஞ்சித்குமார் தனபால்

திருப்பூர்.

7010393924

மேலும் செய்திகள்