பஸ் நிறுத்த பகுதியில் ஆக்கிரமிப்பு

Update: 2023-05-10 12:02 GMT

பஸ் நிறுத்த பகுதியில் ஆக்கிரமிப்பு

திருப்பூர் பல்லடம் சாலை வீரபாண்டி பிரிவு பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் அதிக கடைகள் உள்ளது. ஒரு கடையி் காய்ந்துபோன வாழை இலைகள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமித்துள்ளனர். திருப்பூரில் இருந்து பல்லடம் வழியாக கோவை செல்லும் அன்றாடம் நூற்றுக்கணக்கான பஸ்களில் பெரும்பாலும் பெண்கள் இப்பகுதியில் பனியன் கம்பெனி பணிக்கு செல்லவும் முடிந்து வீடு திரும்பவும் பஸ் நிறுத்தம் அத்தியாவசியமாக உள்ளது. உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் வாழைஇலைகளை போடுபவர்கள் மற்றும் வாகனங்களளை நிறுத்துபவர்கள் மீது எடுத்து, இதுபோன்று பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

தாமோதரன்,

வீரபாண்டி பிரிவு

8775665876

மேலும் செய்திகள்