சாலை சீரமைப்பில் தொய்வு

Update: 2023-05-07 10:19 GMT

திருப்பூர் வலம் ரோட்டில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை கட்டும் பணி நடந்து வருகிறது. ஆரம்பத்தில் விறுவிறுப்பாக தொடங்கிய பணிகள் அதன்பின் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் சாலைகள் சீரமைப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் பணிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்