விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் சாலையில் சில இடங்கள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகளை மிகவும் சிரமப்படுத்துகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.