சேதமடைந்த சாலையால் அவதி

Update: 2023-04-26 18:21 GMT
உளுந்தூர்பேட்டையில் இருந்து கூத்தாண்டவர் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள கீழக்குப்பம் வேலூர் சாலை பலத்த சேதமடைந்து உள்ளது. இதனால் கூத்தாண்டவர் கோவிலுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையை சீரமைப்பது அவசியம்.

மேலும் செய்திகள்