வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-04-26 07:39 GMT

வாகன ஓட்டிகள் அவதி

மார்த்தாண்டம் வெட்டுமணியில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் அருகில் சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், மழை நேரங்களில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன் விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெஸ்பின், சிராயன்குழி.99659 99951

மேலும் செய்திகள்