வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும்

Update: 2023-04-23 18:10 GMT
திருக்கோவிலூர் பகுதியில் பெரும்பாலான வேகத்தடையில் வெள்ளை நிற வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் இரவில் வேகத்தடை இருப்பது தெரியாமல், அதில் ஏறி, இறங்கும் போது வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே அனைத்து வேகத்தடைகளிலும் வெள்ளை நிற வர்ணம் பூச வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்